தாய்லாந்து நாட்டின் புக்கெட் தீவு அருகே 90 பேரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேரைக் காணவில்லை என்று தெரிவிக்க்பபடுகிறது.
தாய்லாந்தின் சுற்றுலா தீவான புக்கெட் அருகே இன்று மாலை இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்ப்புப் படையினர் 70 பேரை மீட்டுள்ளதுடன், காணாமல் போயுள்ள ஏஞ்சிய 20 பேரையும் தேடும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தாய்லாந்து நாட்டின் பேரிடர் துறை அறிவித்துள்ளது.