தியாகச் செம்மல் திலீபன் அவர்களது நினைவுத் தூபிக்கு முன்பாக சிறீலங்கா அரச கைக்ககூலி ஒருவரால் ரயர் தீயிட்டுக் கொடுத்தபட்டுள்ளது…!
இன்று 16-09-2017 இரவு 10.00 மணியளவில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு அங்கத்தவர் திரு சு.சுதாகரன் அவர்கள் இச் சம்பவத்தை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும். எத்தகைய அச்சுறுத்தல்கள் வந்தாலும் எமது இலட்சியப் பயணம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
தியாகச் செம்மல் திலீபன் அவர்களது நினைவுத் தூபிக்கு முன்பாக சிறீலங்கா அரச கைக்ககூலி ஒருவரால் ரயர் தீயிட்டுக் கொடுத்தபட்டுள்ளது…!
Sep 16, 2017, 23:22 pm
1086
Previous Postதமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் மறைவு!
Next Postகனடாவின் குற்றவியல் சட்டத்தினை நவீனமயப்படுத்துவதன் மூலம், நீதிமன்றங்களில் வழக்குகள் தாமதமாவதனை தடுத்து, விசாரணைகளை விரைவுபடுத்த முடியும் என்று கியூபெக்கின் நீதி அமைச்சர் பரிந்துரைத்துள்ளார்