முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே சிறந்தது

449

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதி புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என்பதாகும். அதற்கான முயற்சிகள் மந்தகதியிலேயே நகருகின்றன. ஆகவே புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டு, மத்தியில் குவிந்துள்ள அதிகாரங்கள் மாகாணங்களுக்குப் பகிரப்பட்டதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே சிறந்தது. – இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் என கொழும்பு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *