புலமை பரிசில் பரீட்சைக்கு பதிலாக 8ஆம் தரத்தில் போட்டி பரீட்சை ஒன்றினை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடவத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார். இதற்குரிய நடவடிக்கை குறித்து தற்போது அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, புலமை பரிசில் பரீட்சையினை இரத்து செய்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அண்மையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தமைக்… The post புலமை பரிசில் பரீட்சைக்கு பதிலாக 8ஆம் தரத்தில் போட்டி பரீட்சை – ஜனாதிபதி
புலமை பரிசில் பரீட்சைக்கு பதிலாக 8ஆம் தரத்தில் போட்டி பரீட்சை – ஜனாதிபதி
Apr 05, 2019, 10:59 am
533
Previous Postபுதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் பணிகள் கைவிடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
Next Postஉலகம் முழுவதும் 5-ல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவுகளால்...