முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்T மே 18 திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று சிரமதானப் பணிகள் இடம்பெற்றன. இன்று முற்பகல் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இந்த சிரமதானப்பணியை மேற்கொண்டுள்ளனர்.