வெளிநாட்டிற்கு பணிபுரிய செல்பவர்களுக்கான குறைந்த பட்ச ஊதியமாக 300 அமெரிக்க டொலர்களை வழங்க கட்டாயப்படுத்தவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் முதல் இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி உபுல் தேஷப்பிரிய குறிப்பிட்டார்.