Category: இலங்கை
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காங்கேசன்துறை செல்லவுள்ளார்.
Jan 29, 2019
யாழ். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டத்தை...
திருகோணமலை துறைமுகத்தை நவீனப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
Jan 29, 2019
திருகோணமலை துறைமுகத்தை நவீனப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள்...
ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு விவகாரத்தில் ராஜபக்ஷேக்களுக்கு இடையில் ஒற்றுமை இல்லை – ஐக்கிய தேசிய கட்சி
Jan 29, 2019
ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு விவகாரத்தில் ராஜபக்ஷேக்களுக்கு...
ஐ. நா.மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரின்போது, இலங்கைக்கு மேலதிக கால அவகாசம்!
Jan 28, 2019
ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் எதிர்வரும்...
பதவியை விட்டு விலகப் போவதாக இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய எச்சரிக்கை!
Jan 28, 2019
தனது பதவியை விட்டு விலகப் போவதாக இலங்கைத் தேர்தல்கள்...
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
Jan 28, 2019
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும்...
700 ரூபாய் அடிப்படை சம்பளம் எமக்கு வேண்டாம்
Jan 27, 2019
கூட்டு ஒப்பந்தத்தினூடாக கையொப்பமிடவுள்ள 700 ரூபாய் அடிப்படை...
பிரிக்கமுடியாத நாட்டில் அனைத்து உரிமைகளையும் தமிழர்கள் அனுபவிக்க வேண்டும்
Jan 27, 2019
பிரிக்கமுடியாத நாட்டில் அனைத்து உரிமைகளையும் தமிழர்கள்...
கேப்பாபிலவில் காணிகளுக்காகப் போராடிய மக்களுக்கு குடிப்பதற்கு தண்ணீரைக் கூட வழங்குவதற்கு இராணுவம் மறுத்துள்ளது.
Jan 27, 2019
வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர்,தமிழ் மக்களுக்கு...
மனித எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள The Beta இல் கார்பன் பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Jan 27, 2019
மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து அகழப்பட்ட மனித...
வெள்ள அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மன்னார் தேவன்பிட்டி கிராம மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.
Jan 27, 2019
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பெரிதும்...
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தமையினாலேயே ஊடவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
Jan 26, 2019
திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 700 ரூபாயாக அதிகரிக்க,இணக்கம்!
Jan 26, 2019
இந்திய வம்சாவளி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை...
யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தம் ஆகியும் இன்னும் நீதிக்காக காத்திருக்கவேண்டியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை அதிருப்தி
Jan 25, 2019
யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தம் ஆகியும் இன்னும் நீதிக்காக...
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு புத்த சாசன அமைச்சு கோரிக்கை
Jan 25, 2019
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார...
வடக்கு, கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும். அவர்களுக்குப் பிரச்சினை இல்லையென நினைக்காதீர்கள்.
Jan 25, 2019
வடக்கு, கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும்....
புத்தர் சிலை அமைக்கும் பணிகளை இடைநிறுத்துமாறு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இன்று இடைக்காலக் கட்டளை வழங்கியது.
Jan 25, 2019
முல்லைத்தீவு நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவில்...
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி
Jan 25, 2019
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று யாழ் மாநகர சபை...
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பிலான பொறிமுறையை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் காலம் தாழ்த்தக் கூடாது
Jan 25, 2019
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பிலான பொறிமுறையை...
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு இணைப்பாட்சி முறைமையிலான தீர்வு கிடைக்க கோரிக்கை
Jan 25, 2019
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு இணைப்பாட்சி முறைமையிலான...
சிங்களவர்களாக மாறும் தமிழர்கள் – ஒலிக்கும் அவலக் குரல்கள்
Jan 24, 2019
* பெரும்பாலும் நாளொன்றுக்கு 250 ரூபா சம்பளம் * 1983 ஆம் ஆண்டுதான்...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்-மாபெரும் பேரணிக்கு அழைப்பு
Jan 24, 2019
வடகிழக்கு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்...
ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு யாழில் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு
Jan 24, 2019
திருமலையில் வைத்து 2016ம் ஆண்டு படுகொலையான சக ஊடகவியலாளர்...
பிரித்தானிய தூதுவர் வடக்கு ஆளுநரை சந்தித்தார்
Jan 23, 2019
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழில்போராட்டம்
Jan 23, 2019
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளமாக...
கிளிநொச்சி விவசாயிகளுக்கு உரித்தான இரணைமடுக் குளநீரை அவர்களே பயன்படுத்தும் முதல் உரிமை உடையவர்கள் -வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்
Jan 23, 2019
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனது ஆதரவாளர்களது...
முன்னாள் பேராளிகள் இரண்டு பேருக்கு வட மத்திய மாகாண நீதிமன்றம் 25 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.
Jan 23, 2019
இலங்கை இராணுவத்தின் கஜபா படைப்பிரிவின் கட்டளை அதிகாரி...
வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் சிங்கள பௌத்த கலாச்சாரத்தை பறைசாற்றும் சின்னங்கள்
Jan 23, 2019
வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் சிங்கள பௌத்த...
வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணையாவிட்டால் காலக்கிரமத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழின அழிப்பு இடம்பெறும்
Jan 22, 2019
இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணையாவிட்டால்...
இலங்கையில் இராணுவ முகாம் அமைக்கும் எவ்வித திட்டங்களும் கிடையாது -இலங்கைக்கான அமெரிக்க தூதரகம்
Jan 22, 2019
இலங்கையில் இராணுவ முகாம் அமைக்கும் எவ்வித திட்டங்களும்...
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு, லண்டன் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தீர்ப்பினால் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாது – இலங்கை வெளிவிவகார அமைச்சு
Jan 22, 2019
பிரித்தானியாவுக்கான இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர்...
புதிய அரசியலமைப்புக்கான வரைபு இன்னமும் தயாரிக்கப்படவில்லை-பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
Jan 22, 2019
புதிய அரசியலமைப்புக்கான வரைபு இன்னமும்...
போதைப்பொருள் தடுப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு, முல்லைத்தீவில் இடம்பெறுவது தமிழர்களுக்கு மதிப்பு!
Jan 21, 2019
தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு...
அரசுத் தலைவர் மைத்திரிபால சிரிசேன வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கவனஈர்ப்புப் போராட்டம் !!
Jan 21, 2019
வட மாகாணத்தில் காணிகளை விடுவிப்பதற்காக அரசுத் தலைவர்...
தமிழ் மொழி பேசும் மக்களையும் , எமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புகிறோம்-சீன தூதுவர்
Jan 21, 2019
இலங்கை மக்களுடனான எமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன்...
இராவணேசுவரனின் பெருமைகூறும் முதலாவது கோயில் யாழ் – காரைநகர் வீதியில், பொன்னாலை சந்திக்கு சமீபமாக…
Jan 21, 2019
அகில இலங்கை சைவ மகா சபையால் அமைக்கப்பட்டுள்ள இராவணேசுவரம்...
ஏக்க ராஜ்ய என்ற சிங்கள பதத்தை ஒருமித்த நாடு என்று கூறுவது தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடு
Jan 21, 2019
ஏக்க ராஜ்ய என்ற சிங்கள பதத்தை ஒருமித்த நாடு என்று கூறுவது...
தீர்வு என்று தேரர்கள் அடையாளம் காட்டியுள்ள இடம்- “நந்திக்கடல்”.
Jan 20, 2019
Parani Krishnarajani “நந்திக்கடலில் நடந்த போர்தான் தமிழ் மக்களுக்கான...
தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழுவிற்கு உறுப்பினர்கள் தெரிவு!
Jan 20, 2019
முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள்...
பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்
Jan 20, 2019
பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு...
நாட்டை பிளவுபடுத்தும் வகையிலான எந்தவொரு கோரிக்கையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை
Jan 20, 2019
நாட்டை பிளவுபடுத்தும் வகையிலான எந்தவொரு கோரிக்கையையும்...
மெக்ஸிகோவில் எரிபொருள் குழாய் வெடிப்பு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரிப்பு!
Jan 19, 2019
மத்திய மெக்ஸிகோவில் நிலத்திற்கு அடியில் எரிபொருளை கொண்டு...
ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கே தமிழர்கள் தொடர்ந்தும் வாக்களிக்கின்றனர் – அருட்தந்தை சக்திவேல்
Jan 19, 2019
காலத்திற்கு காலம் தீர்வு கிடைத்துவிடும் என கூறி ஏமாற்றும்...
பன்னாட்டு சுயாதீன விசாரணையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான நீதியை நிலைநாட்டும்!
Jan 19, 2019
பன்னாட்டு சுயாதீன விசாரணையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான...
மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களை அமெரிக்காவிற்கு ஆய்விற்காக எடுத்துச்செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி
Jan 19, 2019
மன்னார் நுழைவாசலில் உள்ள சதொச வளாகத்திலுள்ள காணப்படும்...
மைத்திரிபால சிறிசேன, ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் விசாரணைகளை எதிர்நோக்க நேரிடும்
Jan 19, 2019
இலங்கை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, ஹேக்கில் அமைந்துள்ள...
மகிந்த ராஜபக்சஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார்
Jan 18, 2019
எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று காலை 8.45 மணியளவில்...
இரணைமடுவிலிருந்து வீணாகும் 60 சதவீதமான நீரை, யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்வதற்கான திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பரிந்துரை
Jan 18, 2019
இரணைமடுவிலிருந்து வீணாகும் 60 சதவீதமான நீரை,...
இரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து
Jan 18, 2019
இரணைமடுக்குளம் தென்னிலங்கை அரசியல் வாதிகளின் முக்கியத்துவம்...