முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

Category: உலகம்

மலேசியாவுடனான தூதரக உறவை துண்டித்தது வடகொரியா

மலேசியாவுடனான தூதரக உறவை துண்டித்துக் கொள்வதாக வடகொரியா...

பிராந்தியத்தின் நிலைமை குறித்து கூட்டு விசாரணை எதியோப்பியா அழைப்பு

பிராந்தியத்தின் நிலைமை குறித்து கூட்டு விசாரணை நடத்த...

புகலிடக் கோரிக்கையாளர்கள் வேறொரு நாட்டுக்கு?

பிரிட்டனுக்குள் சட்டவிரோதமான வழிகளில் நுழையும் புகலிடக்...

மெக்ஸிகோவில் துப்பாக்கி ஏந்திய கும்பலால் நடத்தப்பட்ட தாக்குதலில், 13பேர் உயிரிழப்பு

மத்திய மெக்ஸிகோவில் துப்பாக்கி ஏந்திய கும்பலால் நடத்தப்பட்ட...

கறுப்பு, ஆசிய மற்றும் சிறுபான்மை இன வரலாறுகளை கற்பிப்பது கட்டாயமாக இருக்கும் – கிர்ஸ்டி வில்லியம்ஸ்

அனைத்து குழந்தைகளுக்கும் இனவெறி மற்றும் கருப்பு, ஆசிய மற்றும்...

சிறிலங்கா விவகாரம் பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதம்

சிறிலங்கா வில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை...

அமெரிக்காவுக்கான தூதுவரை திருப்பி அழைத்தது ரஷ்யா

ரஷ்ய ஜனாதிபதி புடினை கொலையாளி என்றும், அமெரிக்க ஜனாதிபதி...

தன்சானியாவின் புதிய ஜனாதிபதியாக சமியா சுலுஹூ ஹசன்

தன்சானியாவின் புதிய ஜனாதிபதியாக, துணை ஜனாதிபதியாகப் பதவி...

கொங்கோவின் இதுரி (Ituri ) மாகாணத்தில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

கொங்கோவின் கிழக்கில் உள்ள இதுரி (Ituri ) மாகாணத்தில் இடம்பெற்ற...

மொடர்னா கொரோனா தடுப்பூசி குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மீது பரிசோதனை

மொடர்னா நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசியை ஆறு மாதங்கள் முதல் 12...

அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக பெண்கள், சிறார்கள் மற்றும் பதின்மர் பருவத்தினர் – யுனிசெப்

கொரோனா காரணமாக, சுகாதார சேவைகளில் ஏற்பட்ட இடையூறுகளால்...

அமெரிக்காவின் பேச்சுவார்த்தை முயற்சிகளை புறக்கணிக்கும் வட கொரியா

அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கான அனைத்து முயற்சிகளையும்...

52 அகதிகள் பாதுகாப்பாக மீட்பு

அட்லாண்டிக் பெருங்கடலில் ஸ்பெயின் அருகே, சிக்கித் தவித்த 52...

தன்சானிய ஜனாதிபதி ஜோன் மகுபுலி இதய நோயினால் மரணம்

தன்சானிய ஜனாதிபதி ஜோன் மகுபுலி (John Magufuli)  இதய நோயினால்...

அமெரிக்காவின் நான்கு இடங்களில் துப்பாக்கிச்சூடு;8பேர் பலி

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் நான்கு இடங்களில்...

கொரோனா அதிகரிப்பின் எதிரொலி கட்டுப்பாடுகளை விதிக்க பிரான்ஸ் முடிவு

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து,  பாரிஸ் உள்ளிட்ட சில...

பிரபலங்களின் கீச்சகங்களை முடக்கிய இளைஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறை

ஜோ பைடன், பில் கேட்ஸ் போன்ற பிரபலங்களின் கீச்சக கணக்குகளை...

பிரிட்டிஷ் வானூர்தி சேவைகளுக்கு தடையை நீடித்தது ரஷ்யா

பிரிட்டிஷ் வானூர்தி சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை,...

வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர இன்று இராணுவ ஆட்சிக்குழுவிற்கு அழைப்பு

மியான்மரின் மிக சக்திவாய்ந்த பெளத்த பிக்குகள் சங்கம்...

நைஜரில் துப்பாக்கி பிரயோகத்தில் சுமார் 58 பேர் உயிரிழந்துள்ளனர்

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரில் இடம்பெற்ற துப்பாக்கி...

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையீடு?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ட்ரம்பிற்கு உதவும் வகையிலும், ஜோ...

சீனாவுக்குள் உள்வர சீனத் தயாரிப்பு தடுப்பூசி போட்டிருத்தல் அவசியம்

சீனத் தயாரிப்பு கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்கள்...

கிம் யோ ஜாங் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை

வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங்...

பிரான்சில் கொரோனா வைரசின் 3-வது அலை

பிரான்சில் கொரோனா வைரசின் 3-வது அலை பரவியிருப்பதாக பிரான்ஸ்...

அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி பாதுகாப்பானது – போரிஸ் ஜோன்சன்

கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வரும் அஸ்ட்ரா ஜெனேகா...

அமெரிக்க வெளிவிவகார, பாதுகாப்பு செயலர்கள் கன்னி பயணமாக ஜப்பானுக்குச் சென்றனர்

அமெரிக்காவின் வெளியுறவு செயலர் அண்டனி பிளிங்கன் (Antony  Blinken)...

அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி குறித்து உலக சுகாதார நிபுணர்கள் ஆலோசனை

அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி விவகாரம் குறித்து ஆலோசிக்க உலக...

மொங்கோலியாவில் கடுமையான புழுதிப் புயல்; 9பேர் உயிரிழப்பு

மொங்கோலியாவில் கடுமையான புழுதிப் புயல் தாக்கியதில், ஒரு...

அவுஸ்ரேலியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் நீதி கோரி போராட்டம்

அவுஸ்ரேலியாவின் மிகஉயர்ந்த அரசியல் அலுவலகங்கள் சிலவற்றில்...

அம்பிகை செல்வகுமாரின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது

பிரித்தானிய அரசிடம் 4 அம்சக் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி...

இத்தாலியில் உள்ள சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம்

ஐநா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா மீது...

மியான்மாரில் மேலும் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

மியான்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம்...

நைஜீரியாவில் ஆரம்ப பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் இன்று கடத்தல்

நைஜீரியாவில் ஆயுதம் தாங்கிய நபர்களால் ஆரம்ப பாடசாலை ஒன்றின்...

பங்களாதேஷ் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டங்களில் தெற்காசிய தலைவர்கள் பங்கேற்பு

பங்களாதேஷ் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டங்களில்  கலந்து...

மியன்மார் வன்முறைகளுக்கு ஐ.நா.பொதுச்செயலாளரின் சிறப்பு தூதுவர் கண்டனம்

மியன்மாரில் அதிகரித்து வரும் இராணுவ வன்முறைகளால் மேலும் 38...

மத்திய ஆபிரிக்க குடியரசில் இரண்டாவது சுற்று நாடாளுமன்றத் தேர்தல்

பெரும் பாதுகாப்பிற்கு மத்தியில் மத்திய ஆபிரிக்க குடியரசில்...

ரஷ்யாவில் எதிர்க்கட்சி மாநாட்டு முற்றுகை

ரஷ்யாவில் எதிர்க்கட்சி மாநாட்டை முற்றுகையிட்ட...

கிளரர்ந்தெழுந்த தமிழர்களை அடக்குவதற்கு குவிந்தது பிரித்தானிய காவல்துறை

சர்வதேச நீதி கோரி அம்பிகை செல்வகுமார் முன்னெடுத்துள்ள...

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு...

அம்பிகையின் உண்ணாவிரதம் கவனிக்கப்படாது- வீண் போகவில்லை

சிறிலங்கா தீவில் அனைவரது மனித உரிமைகளும் உறுதிசெய்யப்பட...

அமெரிக்க ஜனாதிபதியை, ஜப்பானிய பிரதமர் சந்திக்கவுள்ளார்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை, ஜப்பானிய பிரதமர் யோஷிஹைடே சுகா (...

ஜெனிவா தீர்மானத்தினை வலுப்படுத்துங்கள்;பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் வீரேந்திர சர்மா

சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படும்...

வடகொரியாவை தொடர்பு கொள்ளும் முயற்சிக்கு பதிலில்லை;அமெரிக்கா

வட கொரியாவைத் தொடர்பு கொள்ளும் அமெரிக்காவின் முயற்சிக்கு...

கூட்டுப்பிரகடனத்தை பீஜிங் மதித்து நடக்கவில்லை; பிரித்தானியா

சீனா – பிரித்தானிய கூட்டுப் பிரகடனத்தைச் பீஜிங் மதித்து...

அவுஸ்திரேலியாவில் நாளை போராட்டம்

அவுஸ்ரேலிய நாடாளுமன்றம் நாளை ஆரம்பமாகும் நிலையில்...

அம்பிகையின் அறப்போர் இன்றுடன் 13 ஆவது நாளை எட்டியுள்ளது

பிரித்தானிய அரசிடம் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து...

சிரியாவின் யுத்த குற்றவாளிகளை விசாரணை செய்யும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவேண்டும்

சிரியாவின் யுத்த குற்றவாளிகளை விசாரணை செய்யும் நடவடிக்கைகளை...

பிரான்ஸ் லாச்சப்பலிலும் கவனயீர்ப்பு போராட்டம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தின்...

கம்போடியாவில் முதலாவது கொரோனா தொற்று மரணம்

கம்போடியாவில் இன்று முதலாவது கொரோனா தொற்று மரணம்...

நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் இறந்த மக்களுக்கு ஜப்பானில் இன்று அஞ்சலி

பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாட்டைத் தாக்கிய சக்திவாய்ந்த...