ரொரண்டோவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் இருக்கும் வீட்டிலிருந்து இரண்டு உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரண விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் காவல்துறையினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேநேரம் கண்டெடுக்கப்பட்ட உடலங்களின் இறப்பும் சொற்ப நேர இடைவெளியில் இடம்பெற்றதாகவும் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.