முக்கிய செய்திகள்

இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா மாறுபாடு 44 நாடுகளில்

209

முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா மாறுபாடு சுமார் 44 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

B.1.617 என்ற கொரோனா மாறுபாடு கடந்த அக்டோபர் மாதம் முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் 6 பிராந்தியங்களில் உள்ள 44 நாடுகளிலிருந்து அனைவரும் அணுகக்கூடிய தரவுத்தளத்தில் பதிவேற்றப்பட்ட 4 ஆயிரத்து 500 இக்கும் மேற்பட்ட மாதிரிகளில் B.1.617 மாறுபாடு கண்டறியப்பட்டதாக ஐ.நா சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *