ரஜினி மக்கள் மன்றத்தின் முன்னாள் நிர்வாகி அர்ஜுன மூர்த்தி, இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதைக் கைவிட்ட நிலையில், அவர் விட்டுச்சென்ற வழியில் அரசியல் கட்சி தொடங்குவேன் அர்ஜுன மூர்த்தி அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், இன்று அவர் தனது கட்சியின் பெயர் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அர்ஜுன மூர்த்தி தொடங்கிய புதிய கட்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.