இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 75 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சில நாட்களில், ஜாவாவில் அமைந்துள்ள செமெரு என்ற எரிமலை வெடித்துள்ளது குறித்த எரிமலையானது.
நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட தீவான ஜாவாவில் இதுவரை வெளியேற்ற உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.
ஆனால் எரிமலையின் சரிவுகளில் வாழும் கிராமவாசிகள் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்குமாறு தேசிய பேரிடர் தணிப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.