முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

உண்மை நிலைமை மறைக்கப்படுவதாக ராகுல் குற்றச்சாட்டு

265

இந்தியாவில் கொரோனா தொற்று குறித்த உண்மை நிலைவரம் மறைக்கப்படுவதாகவும், இறப்புகள் குறைத்து காட்டப்படுவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தனது கீச்சகப் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒக்சிஜன் பற்றாக்குறை மறுக்கப்படுகிறது. இறப்புகள் குறைத்து கூறப்படுகின்றன.

இந்திய அரசுதான் இவை எல்லாவற்றையும் செய்கிறது. அதுவும் அவரது மாயையான தோற்றத்தை காப்பாற்றுவதற்காக’ எனத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான ரன்தீப் சுர்ஜிவாலாவும் கொரோனா தொற்று குறித்த தரவுகள் மறைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *