முக்கிய செய்திகள்

உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 இலட்சம் ரூபா நிவாரண உதவி

241

கொரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 இலட்சம் ரூபா நிவாரண உதவி தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா நோய்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜுன் ஆகிய மூன்று மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும், செவிலியர்களுக்கு 20 ஆயிரம் ரூபா இதர பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாவும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *