முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழு வுஹானில்

215

கொரோனா வைரசின் ஆரம்பம் குறித்து ஆராய்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழு வுஹான் சென்றடைந்துள்ளது.

இன்று காலை வுஹான் சென்றடைந்துள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழுவினர் இரண்டு வாரம் தங்களை தனிமைப்படுத்திக்கொண்ட பின்னர் தங்கள் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

சீனா அதிகாரிகள் வழங்கவுள்ள மாதிரிகள் ஆதாரங்களின் அடிப்படையிலேயே உலக சுகாதார நிறுவனத்தின் குழுவினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

பல தடங்களிற்கு பின்னர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொரோனாவைரசின் தோற்று வாயை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

உலகசுகாதார ஸ்தாபனத்தின் பத்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நிறுவகத்தின் நிபுணர்கள் மருத்துவர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரை சந்தித்து தகவல்களை பெறவுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *