முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஒன்ராரியோவில் இரு நாட்கில் 39பேர் கொரோனாவுக்கு பலி

183

ஒன்ராரியோவில் கடந்த இரண்டு தினங்களில் ஆறாயிரத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண பொதுசுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில் நேற்று வெள்ளிக்கிழமை 3ஆயிரத்து 89 தொற்றாளர்களும், இன்றையதினத்தில் 3ஆயிரத்து 9 தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இரண்டு தினங்களிலும் 39 மரணங்களும் சம்பவித்துள்ளன. இவற்றில் அதிகமானவை நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *