கனடிய சுகாதாரத்துறை நான்காவது தடுப்பூசி தொடர்பான ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.
ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனத்தின் தடுப்பூசி தொடர்பிலேயே இவ்வாறு ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.
இந்த ஆய்வுகள் சாத்தியமான ஆரம்பத்தினை கொண்டிருப்பதாகவும் மேலும் முன்னேற்றகரமான பாதையில் செல்ல முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் கனடிய சுகாதார துறை மேலும் தெரிவித்துள்ளது.