வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதிவேண்டியும் 25ம் திகதி ஆம்பிக்கவிருக்கும் ஐநா கூட்டத்தொடரையும் முன்னிறுத்தியும் வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் எதிர்வரும் 25.02.2019ம் திகதி நடைபெறவிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கும் யாழ் பல்கலைக்கழக சமூகம் பூரண ஆதரவை வழங்குதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
காணமல் போன உறவுகளின் போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக சமூகம் பூரண ஆதரவு!
Feb 23, 2019, 00:22 am
534
Previous Postமியன்மாரின் ரொஹிங்ஜியா சிறுபான்மை முஸ்லீங்களின் ரக்கைன் மாநிலத்தில் கூடுதலான முதலீடுகள் செய்யப்பட வேண்டுமென அந்நாட்டு அரச தலைவி ஆன் சான் சூச்சீ தெரிவித்துள்ளார்
Next Postஎழுவர் விடுதலைக்கு தடையாக இருக்கமாட்டோம்-தமிழக காங்கிரஸ்!