முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

காவல்துறை, பிரதமர் எர்னா சொல்பேர்க்கிற்கு அபராதம் விதித்தது

282

நோர்வேயில், கொரோனா விதிமுறைகளை மீறிய பிரதமர் எர்னா சொல்பேர்க்கிற்கு (Erna Solberg) காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

நோர்வேயில், இரண்டு முறை பிரதமராக பதவி வகித்துள்ள எர்னா சொல்பேர்க் கடந்த பெப்ரவரி மாத இறுதியில் தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார்.

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், 10- க்கும் மேற்பட்டோர் விழாக்களில் பங்கேற்க அனுமதி இல்லை என்று நோர்வே அரசு அறிவித்திருந்தது.

இந்த கட்டுப்பாடுகளை மீறி தனது குடும்ப உறுப்பினர்கள் 13-க்கும் மேற்பட்டோருடன் பிறந்த நாளைக் கொண்டாடியதால் பிரதமருக்கு 20 ஆயிரம் நோர்வேஜியன் குரோன்களை (krone) காவல்துறையினர் அபராதமாக விதித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *