முக்கிய செய்திகள்

கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் எழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல்

1150

கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்தில் மாவீரர் தின நிகழ்வு, இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழக கலை, காலசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மாவீரர் தின நிகழ்வில் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வி சாரா ஊழியர்கள் கலந்துகொண்டனர். ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு உயிர் நீத்த மாவீர்களுக்கு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இரத்த தான நிகழ்வும் நடைபெற்ற




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *