கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 42 ஆயிரத்து 69 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 109 ஆக உயர்வடைந்துள்ளதென பொதுசுகாதார முகவரகம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 6 ஆயிர த்து 740தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, 72 ஆயிரம் 224 பேர் மருத்துவ சிகிச்சைகளைப் பெற்று வருகின்றார்கள்