குற்றப்புலனாய்வுத் திணைக்ளத்தின் முன்னாள் பணிப்பானர் ஷானி அபேசேகரவின் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்ட நீதிமன்றத்தி ல இன்று பிணை மனு விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான ஷானி அபேசேகர மற்றும் உப காவல்துறை பரிசோதகர் ரோஹன மெண்டிஸ் ஆகியோர் சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.