முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவு பலமடைந்துள்ளதாம்

338

தேசிய பாதுகாப்பை உறுதி செய்து மக்கள் அச்சமும் சந்தேகமும் இன்றி வாழும் நிலையை உறுதி செய்யும் திறன் அரசாங்கத்திற்குள்ளது என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பலவீனமான நிலையில் காணப்பட்ட புலனாய்வு பிரிவு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் வலுப்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

புலனாய்வு பிரிவினர் சமீபத்தில் மேற்கொண்ட பல வெற்றிகரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் போதைப்பொருள் கடத்தலை முறியடித்துள்ளனர், எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *