முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சிறிலங்காவில் கொரோனாவால் இருவர் மரணம்

218

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 144ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் இன்று மட்டும் 694 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரை 30 ஆயிரத்து 72 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *