முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சிறிலங்காவில் கொரோனா தொற்று; அடுத்தவாரம் முக்கிய அறிவிப்பு

242

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமை தொடர்பாக அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் தொடர்பாக எடுக்க வேண்டிய முடிவுகள் எதிர்வரும் டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை நாட்டில் மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 447 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றினால் இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *