சிறிலங்காவில் நாளைய தினம், தேசிய துக்க தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் இயற்கை எய்திய அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டே, நாளை தினத்தை சிறிலங்கா அரசாங்கம் தேசிய துக்கதினமாக அறிவித்துள்ளது.
நேற்று நடந்த அமைச்சரவை சந்திப்பில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.