ஒன்ராரியோ அரசாங்கமானது, 7பொதுசுகாதார பிரிவுகளில் உள்ள சுகாதார கற்கை மாணவர்களை எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைக்கு திரும்புமாறு அறிவித்துள்ளது.
கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கான அனைத்து வசதிகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் மாணவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைக்கு திரும்புவதை உறுதி செய்துகொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, தெற்கு ஒன்ராரியோவில் உள்ள 20பொதுசுகாதார பிரிவுகளில் உள்ள சுகாதார கற்கை பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் தொடர்பில் எவ்விதமான அறிவிப்புக்களும் வெளியாகவில்லை.