முக்கிய செய்திகள்

தென் கொரியாவில் புயலால் 6 பேர் பலி

1340

தென் கொரியாவில் காபா புயல் தாக்கியதால் நாட்டின் தென்கிழக்குப் பகுதிகள் மற்றும் ஜேஜு தீவில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கடுமையான காற்றுடன் கனமழை பெய்தது. பின்னர் புயல் கிழக்கு கடற்கரையோரம் கரை கடந்ததால் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த புயலால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 200 பேர் வீடுகளை இழந்ததாகவும் 2.29 லட்சம் குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *