முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தெற்கிலுள்ள சுதந்திரம் வடக்கில் இல்லை என்பதனை இலங்கையின் நீதியமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்

809

தெற்கில் காணப்படுகின்ற சுதந்திரத்தை, வடக்கில் வாழ்கின்ற மக்களும் அனுபவிக்க வேண்டும் என்று இலங்கைியன் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின், வடமாகாணத்துக்கான அலுவலகம் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையின் ஏனைய பகுதிகளில் காணப்படுகின்ற வசதிகளை, வட மாகாணத்திலும் ஏற்படுத்துவதற்கு, தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *