முக்கிய செய்திகள்

நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமைக்கு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்

264

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமை குறித்து கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், தனது கீச்சகப் பக்கத்தில் இட்டுள்ள பதிவில்,

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் எண்ணற்ற இழப்புகளைச் சந்தித்த தமிழ் தேசத்திற்கு மே மாதம் துக்கம் மற்றும் பிரதிபலிப்பு நேரமாகும்.

இந்தநிலையில், அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான நினைவுதூபியை அழிக்கும் சிறிலங்கா படைகளின் செயற்பாடு கண்டிக்கத்தக்க செயல்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *