முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு, முதல் முறை தடுப்பு மருந்தை வழங்குவதில் தாமதம்

229

கொரோனா தடுப்பு மருந்து விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதங்களால், ஒன்ராறியோவில் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் உள்ளவர்களுக்கு, முதல் முறை தடுப்பு மருந்தை வழங்குவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஒன்ராறியோவில் உள்ள நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள் அனைவரும் பிப்ரவரி 5 ஆம் நாளுக்குள் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற முடியும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த வாக்குறுதி அளிக்கப்பட்ட காலத்தை விட 10 நாட்கள் வரை தாமதம் ஏற்படும் என்று மாகாண அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *