முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பாகிஸ்தானிடம் இந்தியா விடுத்துள்ள கோரிக்கை

235

விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பி வரும் பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் கணக்குகளை நீக்கும்படி கீச்சக நிறுவனத்திடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவதுடன் கோபமூட்டும் வாசகங்களை பதிவு செய்து வரும் ஆயிரத்து178 பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் கீச்சக கணக்குகளை நீக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை கீச்சக நிறுவனம் அந்த வேண்டுகோளை முழுமையாக ஏற்கவில்லை எனவும்  கூறப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *