கேஸ்கேட் கிறிஸ்டியன் (Cascade Christian) பாடசாலையில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது
அதனையடுத்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி வரை பாடசாலை மூட பாடசாலை நிர்வாகம், முடிவு செய்துள்ளது.
சுய கண்காணிப்பு அல்லது தனிமைப்படுத்தப்படுவதற்கு ஆலோசனை வழங்குவதற்காக, தனிமனிதர் எவ்வாறு பாதிக்கப்பட்டார் மற்றும் அவர்கள் யாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர் என்பதை தீர்மானிக்க தொடர்புத் தடமறிதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.