முக்கிய செய்திகள்

பிரதமர் மோடி நான்கு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை

358

கொரோனா பரவல் தடுப்பு பணிகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நான்கு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதன்படி ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதன்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையின் பரவல் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒக்சிஜன் சப்ளை, அனைவருக்கும் இலவச தடுப்பூசி மற்றும் தடுப்பூசி வீண் விரயமாவதை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *