முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பிரேசிலில் கொரோனா தொற்று வேகம் அதிகரிப்பு

220

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் அமெரிக்காவை அடுத்து, இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில், கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், பிரேசிலில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு முதல் முறையாக நாள் ஒன்றில் உயிரிழந்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியுள்ளது.

இதுவரை, பிரேசிலில் 3 இலட்சத்து ஆயிரத்து 87 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், ஒரு கோடி 22 லட்சத்து  27 ஆயிரத்து 179 ஆக உயர்ந்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *