மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர் .
2009 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு சிங்கள ஆதிக்க அரசின் தடைகளை உடைத்து எழுச்சிகொண்டு மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது.


மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி
Nov 28, 2017, 03:24 am
1040
Previous Postதேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 டோகா கட்டார் 2017
Next Postகோப்பாயில் துயிலும் இல்லம் மற்றும் நல்லூர் வீதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி!