முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இந்தியாவிற்குள் பாகிஸ்தானின் ட்ரோன் ஊடுருவல்

222

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய, பாகிஸ்தானின் ட்ரோன் எனப்படும் ஆளில்லா பறக்கும் கருவிகளை இந்தியப் படையினர் விரட்டியுள்ளனர்.

ஜகோவால் மற்றும் விக்ரம் ஆகிய எல்லைப் பகுதிகளில் இன்று அதிகாலை 4: 30 மணி அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,

பாகிஸ்தானின் ட்ரோன் கருவிகள் ஊடுருவியதை அடுத்து, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர், 15 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதையடுத்து, அவை பாகிஸ்தான் வான் எல்லைக்கு மீண்டும் திரும்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *