கனத்த நெஞ்சோடு மாவீரர்களை நினைவுகூரும் நாள் கார்த்திகை 27.
கூடி நின்று தீபமேற்றி, தலை வணங்கி, மாவீரத்தைப் போற்றும் நாள்.
மரணத்தைக் கண்டு அஞ்சாத மனிதர்களின் மாண்புகளை பாடும் நாள்.
Previous Postசென்னை பல்கலைக்கழகத்தில் தமிழீழ மாவீரர்களுக்கு இன்று அஞ்சலி
Next Postமாவீரர் மரணத்தை வென்று வாழ்கின்றனர்