முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சாட்சியத்திற்கு உயிர் அச்சுறுத்தல்.

1253

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலையின் சாட்சியான சிறுவனின் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் இ. சபேசன் காவல்துறையினருக்கு உத்தரவு இட்டுள்ளார்.

சாட்சியான சிறுவனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது என சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் இன்று வெள்ளிக்கிழமை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் இ.சபேசனின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

அதனை அடுத்து , சாட்சியான சிறுவனுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறு பதில் நீதிவான் உத்தரவு இட்டார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *