ஒன்ராரியோவில் உள்ள நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் இதுவரையில் 3ஆயிரத்து 891 சிரேஷ்ட பிரஜைகள் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய படைகளின் ஆய்வறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஒன்ராரியோவில் இதுவரையில் 7ஆயிரத்து 241பேர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர்.
அத்துடன் கனடிய படைகளின் ஆய்வறிக்கையில், சில பராமரிப்பு இல்லங்களில் நிகழ்ந்த மரணங்களுக்கு அங்குள்ள நிர்வாகம் பதிலளிக்க தலைப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.