கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் முனையத்தில், பொதுமக்களுக்கான பார்வையாளர் மாடம் இன்று மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.
இதையடுத்து, வெளிச் செல்லும் விமான பயணியுடன், ஒருவர் மட்டும், பார்வையாளர் மாடத்துக்கு செல்ல முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார பிரிவின் வழிகாட்டு முறைகளுக்கு அமைவாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்தவுடன் பார்வையாளர் மாடங்கள்