கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் மாகாணங்களில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகளை சுமூகமாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
தடுப்பூசிகளுக்கான பற்றாக்குறைகளை பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை சமஷ்டி அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவை வலியுறுத்தியுள்ளன.
தமதமான செயற்பாடுகளும், திட்டமிடல்களும் போதுமான அளவில் இல்லாமையே இந்த நிலைமைகளுக்கு காரணம் என்றும் அவை குறிப்பிட்டுள்ளன.
எனினும், உலகளவில் தடுப்பூசி விநியோக பணிகள் சீரற்ற தன்மையில் உள்ளதாகவும் அவை குறிப்பிட்டள்ளன.