முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

247

ரொரண்டோவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 676பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அண்மைய தினங்களில் பதிவான மிகக்குறைந்த தொற்றாளர் எண்ணிக்கையாக காணப்படுகின்றது.

இதேவேளை, உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நாடாளவிய ரீதியில்  4 இலட்சத்து 29 ஆயிரத்து 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 5 ஆயிரத்து 981 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 90 பேர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு மொத்தமாக இதுவரை 12 ஆயிரத்து 867 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *