முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் இன்றைய நிலை

362

சிறிலங்காவில் இன்று மட்டும் 502 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 371ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 562 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 36 ஆயிரத்து 717 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இன்னும், ஏழாயிரத்து 443 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, இன்று மூவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை பதிவாகியுள்ள நிலையில் மொத்த மரணங்கள் 211ஆக உயர்ந்துள்ளது.

சிறிலங்காவில் இன்று மட்டும் 502 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 371ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 562 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 36 ஆயிரத்து 717 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இன்னும், ஏழாயிரத்து 443 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, இன்று மூவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை பதிவாகியுள்ள நிலையில் மொத்த மரணங்கள் 211ஆக உயர்ந்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *