முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…

231

யாழ். மாநகர மேயர் பயங்கரவாதப் புலனாய்வு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

கீச்சகப் பதிவென்றை விடுத்துள்ள அவர், நீதிமுறை-ரீதியான பாதுகாப்புகளுடன் கூடிய உறுதியான சட்டத்தின் ஆட்சியை பேணுவதே பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சிறந்த வழி என்று கூறியுள்ளார்.

‘அனைவரினதும் அடிப்படைச் சுதந்திரத்தை பாதுகாத்துக் கொண்டே’ அதனைச் செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *