முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் புதிய விமான நிலையங்கள்; அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

183

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராஜ்யசபாவில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன், தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள விமான நிலையங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, ராமநாதபுரம், தஞ்சாவூர், நெய்வேலி, வேலூர் மாவட்டங்களில் விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *