தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இன்று முற்பகல் 10 மணியளவில் சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
சிறைகளில் வாழும் தண்டனை பெற்ற அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு மற்றும் ஏனையவர்களை நிபந்தனையின்றி விடுவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முவைத்து அவர் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக அவர், பிரதமரின் அலுவலகமான அலரி மாளிகைக்கு முன்பாக தற்சமயம் தனது போராட்டத்தைத் ஆரம்பித்துள்ளார்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இன்று முற்பகல் 10 மணியளவில் சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
சிறைகளில் வாழும் தண்டனை பெற்ற அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு மற்றும் ஏனையவர்களை நிபந்தனையின்றி விடுவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முவைத்து அவர் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக அவர், பிரதமரின் அலுவலகமான அலரி மாளிகைக்கு முன்பாக தற்சமயம் தனது போராட்டத்தைத் ஆரம்பித்துள்ளார்