துப்பாக்கிப் பயன்பாடு தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக எல்லைப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கமைப்பட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் பில் பிளேயர் தெரிவித்துள்ளார்.
கைத்துப்பாக்கிகள் மற்றும் தாக்குதல் துப்பாக்கிகள் போன்றன கனேடிய வீதிகளில் பயன்படுத்தப்படுவதனை தடுப்பதற்கான வழிகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுத விற்பனை ஆயுத கடத்தல்கள் போன்றவற்றையும் முழு அளவில் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிளேயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பனை ஆயுத கடத்தல்கள் போன்றவற்றையும் முழு அளவில் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிளேயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Previous Postகனேடிய விமானப்படையினர் DRONE எனப்படும் ஆளில்லா போர் விமானங்களை பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Next Postதமிழர் நலன் சார்ந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் பிரதான கட்சியுடன் கூட்டணி