முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றக் கூடிய ஒருவரே இலங்கையின் சனாதிபதியாக வேண்டும் என்று பொது பலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்

567

நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றக் கூடிய ஒருவரே இலங்கையின் சனாதிபதியாக வேண்டும் என்றும், சில நேரங்களில் அவ்வாறு வரும் ஒருவர் சர்வாதிகாரியாக இருக்க முடியும் எனற் போதிலும், அது தமக்கு முக்கியமில்லை எனவும் பொது பலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் யார் யார் வேட்பாளர்களாக நிறுத்தப்பட போகின்றார்கள் என்பது குறித்து தற்போது கொழும்பு அரசியலில் பரபரப்பாக பேசப்படுகின்ற நிலையில், கூட்டு எதிர்க்கட்சியும் குறித்த விடயம் தொடர்பில் பேசிவருகின்றனர்.

இந்த நிலையில் தமக்கு தனிநபர்கள் யார் என்பது முக்கியமில்லை எனவும், முதுகெலும்பு உள்ள ஒருவரே தமக்கு தேவையாக இருக்கின்றார் என்றும் அவ6ர் விபரித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *