நீண்டகால பராமரிப்பு இல்லங்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் கொள்ள வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஒன்ராரியொ, ஆல்பேர்ட்டா உள்ளடங்கலாக நீண்டகால பராமரிப்பு இல்லங்களின் முன்பாக அடுத்தடுத்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களை கவனத்தில் கொள்ளுமாறும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நீண்டகால பராமரிப்பு இல்லங்கள் மனித சிறைக்கூடங்கள் அல்ல என்பதை ஞாபகப்படுத்த விளைவதாகவும் அவர்கள் கூறியுள்ளர்.